news
-
இலங்கை
அரச ஊழியர்களுக்கு விரைவில் இலவச விமானச் சீட்டு
அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரயில் வொரன்ட் சலுகைக்கு மாற்றீடாக இலவச உள்ளூர் விமானப் பயணச் சீட்டு வழங்குவதற்கான நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பிலான பிரேரணை வெகு விரைவில்…
Read More » -
இலங்கை
வவுனியா சதொசவில் வாங்கிய சீனியில் யூரியா கலந்துள்ளதால் அதனை பயன்படுத்த வேண்டாம்
வவுனியா நகரத்தில் உள்ள சதொச விற்பனையகத்தில் விற்கப்பட்ட சீனியில் யூரியா கலந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வவுனியா நகர சதொச விற்பனையகத்தில் நேற்று சீனியை கொள்வனவு செய்த பொதுமக்கள்…
Read More » -
Home
இளைஞர்களின் தற்கொலை முயற்சியை தடுக்க புதிய மென்பொருள்
சீனாவில் இளைஞர்களின் தற்கொலை முயற்சியை தடுக்க புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் 15 வயது முதல் 34 வயது வரை உள்ள இளைஞர்களின் தற்கொலை அதிகரித்து வருகின்றது.…
Read More » -
Home
எந்த நடவடிக்கையும் இல்லாமல் இனப் பிரச்சினை தீருமா?
அரசியலமைப்புச் சீர்திருத்தம் அமுலாக்கும் போது எல்லாப் பிரச்சினையும் தீர்ந்து விடும் என்பது நல்லாட்சியின் கருத்து. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நம்புகிறது. ஆனால் அரசியல் அமைப்புச் சீர்திருத்தத்தின்…
Read More » -
Home
வடசென்னை படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம்.
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் புதிய படம் ‘வடசென்னை’. இப்படத்தின் அறிவிப்புகள் வெளியிடப்பட்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இந்நிலையில், இன்று இப்படத்தின்…
Read More » -
Home
இன்றைய குறள் (014) 22 June 2016
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். கலைஞர் உரை: மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும். மு.வ…
Read More » -
Home
இலங்கையின் முக்கிய பகுதிகளில் அடுத்தடுத்து பற்றும் தீ – வலுக்கும் சந்தேகங்கள்
இன்றயதினம் கொழும்பு துறைமுகத்தில் இந்தியா செல்ல தயாரான நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீப்பற்றிகொண்டது. எனினும் தீயணைப்புப்படையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தபோதிலும் தீக்கான காரணம்…
Read More » -
Home
இதயம் இல்லாமல் 555 நாட்கள் வாழ்ந்த வாலிபர்!
நம் உடலில் கை, கால், மூளை, நுரையீரல் முதலான அனைத்து உறுப்புகளுக்குமே ஒரே சீராக ரத்தத்தை உந்தித்தள்ளி, நம்மை இயக்கி வரும் இயந்திரமே இதயம்தான். இதயம் இல்லாமல்…
Read More » -
Home
அமெரிக்கப்படை தாக்குதல் ஐ.எஸ் தலைவர் பலி?
பாக்தாத்: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர், அபு பக்கர் – அல் பாக்தாதி, அமெரிக்க கூட்டுப் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய நாடுகளான ஈராக்…
Read More » -
Home
சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் இருந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட தமிழர்கள் சாட்சியமளிக்க தயார். யஸ்மின் சூகா – சங்குநாதம் செய்திப்பிரிவு
இலங்கையில் நடந்த யுத்த குற்றங்கள் மற்றும் சித்திரவதை சம்பந்தமான யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு சாட்சியமளிப்பதற்கு, சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் இருப்பதோடு தமது அடையாளங்கள் பாதுகாக்கப்படும் எனும் உத்தரவாதம் இருந்தால்…
Read More »