சங்குநாதம்
-
யாழ்ப்பாணம்
-
சங்கின் நாதம்
சம்பந்தரின் பதவியைப் பறிப்பது மகிந்தவுக்கு கடினமன்று
எங்களுக்குள் நாங்கள் அடிபட்டாலும் மற்றவர்கள் எங்களை அடிப்பதற்கு விடக் கூடாது என்பதுதான் முக்கியமானது. இந்த முக்கியம் வாய்ந்த உண்மைத் தத்து வத்தை பல ஊர்களில் பார்க்க முடியும்.…
Read More » -
இலங்கை
யாழில் கிராமசேவகருக்கு வாள் முனையில் அச்சுறுத்தல்
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிழக்கு கிராமசேவகர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டதுடன், அவரது அலுவலகம் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. வாள்கள் கம்பிகளுடன் நேற்று பட்டப்பகலில் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல்…
Read More » -
Home
இன்றைய குறள் (006) 12 June 2016
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். கலைஞர் உரை: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான…
Read More » -
Home
நல்லிணக்கம் என்பது இன்னமும் வடகிழக்கு தமிழர்களை வந்தடையவில்லை – பொறுமையிழந்தார் சம்பந்தன்
யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் வடக்கு கிழக்கு மக்களினால் மெய்யான நல்லிணக்கத்தை அவதானிக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றில் நேற்றய தினம் ஆற்றிய…
Read More » -
Home
கண்முன்னே தங்கை வித்யாவை பறிகொடுத்த நடிகர் விஜய்..! மனம் திறக்கும் சந்திரசேகர்
‘விஜய் சின்ன வயசுல ரொம்ப துறுதுறு, அதுவும் குழந்தையாக இருக்கும்போது நானும், ஷோபாவும் ஃபாலோ பண்ணிக்கிட்டே இருக்கணும். கொஞ்சம் அசந்துட்டா அவ்வளவுதான் எதையாவது தூக்கிப் போட்டு உடைச்சிடுவார்.…
Read More »