கதைகள்
-
“அம்மே.. டக் சொல்லி என்ட சாப்பாட்டை தென்ட.. “
மே 18, 2109 ஓடக்கரை வீதி, பருத்தித்துறை, யாப்பாபடுன மாவட்டம், ரஜரட்ட பிராந்தியம் சிரிலங்கா “அம்மே.. டக் சொல்லி என்ட சாப்பாட்டை தென்ட.. வெலாவ போகுது”…
Read More » -
ஒரு லட்சம் புத்தகங்கள்-சுஜாதா
நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் துணியில் ஐந்து நட்சத்திர ஓட்டலின் வாயிலில் ஆடின. தலைப்பாகைக்காரரின் படம் கீழே துடித்துக் கொண்டிருந்தது. அருகே பல வர்ணக் கொடிகள் சஞ்சலித்துக்…
Read More » -
அப்பாலே போ சாத்தானே! (இந்தக் கதையைப் படிக்கும் வாசகர்கள் தங்களது பெயரை மறந்து விடுவது நலம்)
‘என்ன புக்கு இது? வித்யாசமா இருக்கு?’ ‘சாத்தானின் வேதனைகள்’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அந்தக் காலத்து காலிக்கோ பைன்டிங். ஆனால், புத்தம் புதியதாய் நேற்று அச்சிடப்பட்டதைப் போல ஜொலித்துக்…
Read More » -
”அண்ணி இண்டைக்கு சிவப்பு புள்ளி புள்ளிச்சட்டை..” 2000 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் நடந்த சுவாரஸ்யமான காதல் கதை..
2000 ஆண்டு நாங்கள் அப்ப A/L படிச்ச காலம். பள்ளிக்கூட காதலுக்காக பெட்டையளுக்கு பின்னால திரிஞ்ச காலம். O/L ஓட எங்கட வயது பெட்டைகளுக்கு பின்னால திரியுற…
Read More »