இலங்கை
-
வீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் உணவருந்திக்கொண்டிருந்த சிறுவன் பலி
கிளிநொச்சி தொண்டமான்நகர் பகுதியில் இன்றுகாலை தற்காலிக வீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் உணவருந்திக்கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் பலியாகியுள்ளான். கடந்த அரசின் காலத்தில் வீட்டுத்திட்டம் கிடைத்தும் அதனை…
Read More » -
முன்னணியின் பதவிகளிருந்து தூக்கி வீசப்பட்ட மணி!
தமிழ் அரசியலில் இளைஞர்களால் கவர்ந்து இழுக்கப்பட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்க கட்சியின்…
Read More » -
தேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே?
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை…
Read More » -
ரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு!
யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் சிலை வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன், நடந்து முடிந்த…
Read More » -
நாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பு!
வரலாற்றுச் சிறப்பு மிக்க களனி ரஜமஹா விகாரையில் இன்று ( ஓகஸ்ட் 9) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றார். இதன்மூலம்…
Read More » -
நாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்
பாடசாலைகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு அமைய கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய…
Read More » -
நான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியளவில் இலங்கையின் பிரதமராக நான்காவது தடவையாக பதவியேற்க உள்ளார். களனி ரஜமஹா விகாரையில்…
Read More » -
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது
புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக, ஏக பிரதிநிதிகளாக வாதிடுவதற்கு உரிமையுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இனி கூறமுடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில்…
Read More » -
சிறிகொத்தவுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவினைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் முதல் நடைமுறைக்கு வரும் வகையில்…
Read More » -
புதிய மலையகம் உருவாகும்- ஜீவன்
புதிய மலையகத்தை உருவாக்குவேன் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே மக்கள் தனக்கு பேராதரவை வழங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். எனவே, மக்களின் எதிர்ப்பார்ப்பை…
Read More »