கவிதை
-
அவளுக்கு தெரியாமலிருப்பது ஒன்றுமட்டுமே!!!
அவளுக்கு தெரியாமலிருப்பது ஒன்றுமட்டுமே!!! அவளுக்கு… பசிக்கு உணவு, தாகத்துக்கு தண்ணீர்,…
Read More » -
இனியொரு விதி செய்வோம்
இனியாவது கடந்த காலச் செருப்புக்களைக் கழற்றி எறிவோம் எதிர்காலத்திற்கான சிறகுகளைச் சேகரிப்போம்! தோள்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் தோல்விகளை நாம் துரத்தியடிப்போம்! தகுதியுடையவர்களைத் தேடி வந்து சேராவிட்டால்…
Read More » -
அப்பம்மாவின் வீடு – கவிதை
உதடுகளை நினைவூட்டியபடி புகைந்துகிடக்கும் ஒரு சுருட்டின் துண்டைப்போல நிலத்தில் இன்னமும் இருக்கிறது அந்த வீடு அசைவுகளை இழந்த மரங்கள் சுற்றி நிற்கின்றன வீசும் காற்றின் வாசம் இப்படியாக…
Read More » -
நாடகம் மட்டும் தான் என நம்பியிருந்தோம் இப்போ நடனமும் ஆடப்போகிறார்களாம்.
பல திசைகளில், பல தசாப்தங்களாக போராடினார்கள்.. பல நியாயங்களையும் பல கோரிக்கைகளையும் முன் நிறுத்தினார்கள்.. பல தியாகங்களையும் பல அழிவுகளையும் தாங்கி நின்றார்கள் அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டு அவர்கள்…
Read More » -
பூ பூத்த இடிதாங்கிகள்..!
அவசரமாக கிளம்பியதால் சரியாக உலர்த்தா கூந்தல்… முதுகுரசி கீழிறங்குகிறது வியர்வை பூச்சியொன்று… தோள்வலிக்க தாங்கிப்பிடித்த கம்பியில் விரல்களை அழுந்தப் பற்றியிருந்தது முரட்டுக்கரமொன்று… புட்டத்தை தடவிக்கொண்டிருந்தது வேறொருவன்…
Read More » -
விலைமாது விடுத்த கோரிக்கை..!
விலைமாது விடுத்த கோரிக்கை..! ராமன் வேசமிட்டிருக்கும் பல ராட்சசனுக்கு என்னை தெரியும். பெண் விடுதலைக்காக போராடும் பெரிய மனிதர்கள் கூட தன் விருந்தினர் பங்களா விலாசத்தை தந்ததுண்டு.…
Read More » -
நட்பின் அடையாளம்
அடையாளம் இப்படி ஒரு அடையாளம் ஆம் என்னவன் தான் ஒருநாளும் மந்திர வார்த்தைகளை பிரயோகிக்காதவன் தந்திர நெடியை அறிந்திடாதவன் என் சிரிப்பொலியை நெஞ்சில் ஏந்துபவன் விழித்திரையில் என்னை…
Read More » -
இவள் என் தோழி
இரவை ஒளியாக்கும் நிலவோ இவள் மண்ணை மணமாக்கும் மழையோ இவள் வருடத்தை நகர்த்தும் நேரமோ இவள் உயிரை உருகவைக்கும் அன்போ இவள் நெஞ்சின் வழியே கண்ணீர் வழிகிறதே…
Read More » -
கர்ணன் துரியோதனன்
முழுக்க முழுக்க இது என் கற்பனையே (தளபதி இராவணன் போல்) எனக்கு மிகவும் பிடித்த நண்பர்கள் கர்ணன் துரியோதனன் அவர்களுக்கு சமர்பிக்கிறேன் ~இந்த கர்ணன் துரியோதனன் இன்றும்…
Read More »