tamil
-
இலங்கை
விஜயகலா மகேஸ்வரன் விடயம் தொடர்பாக 50 பேரிடம் வாக்குமூலம்!
நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்துத் தொடர்பில் 50 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக திட்டமிடப்பட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட…
Read More » -
Home
இளைஞர்களின் தற்கொலை முயற்சியை தடுக்க புதிய மென்பொருள்
சீனாவில் இளைஞர்களின் தற்கொலை முயற்சியை தடுக்க புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் 15 வயது முதல் 34 வயது வரை உள்ள இளைஞர்களின் தற்கொலை அதிகரித்து வருகின்றது.…
Read More » -
Home
வடசென்னை படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம்.
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் புதிய படம் ‘வடசென்னை’. இப்படத்தின் அறிவிப்புகள் வெளியிடப்பட்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இந்நிலையில், இன்று இப்படத்தின்…
Read More » -
Home
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு டேவிட் கேமரூன் வேண்டுகோள்
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்தார். 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய…
Read More » -
Home
இன்றைய குறள் (014) 22 June 2016
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். கலைஞர் உரை: மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும். மு.வ…
Read More » -
Home
இலங்கையின் முக்கிய பகுதிகளில் அடுத்தடுத்து பற்றும் தீ – வலுக்கும் சந்தேகங்கள்
இன்றயதினம் கொழும்பு துறைமுகத்தில் இந்தியா செல்ல தயாரான நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீப்பற்றிகொண்டது. எனினும் தீயணைப்புப்படையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தபோதிலும் தீக்கான காரணம்…
Read More » -
Home
சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் இருந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட தமிழர்கள் சாட்சியமளிக்க தயார். யஸ்மின் சூகா – சங்குநாதம் செய்திப்பிரிவு
இலங்கையில் நடந்த யுத்த குற்றங்கள் மற்றும் சித்திரவதை சம்பந்தமான யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு சாட்சியமளிப்பதற்கு, சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் இருப்பதோடு தமது அடையாளங்கள் பாதுகாக்கப்படும் எனும் உத்தரவாதம் இருந்தால்…
Read More » -
Home
இன்றைய குறள் (006) 12 June 2016
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். கலைஞர் உரை: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான…
Read More » -
Home
நல்லிணக்கம் என்பது இன்னமும் வடகிழக்கு தமிழர்களை வந்தடையவில்லை – பொறுமையிழந்தார் சம்பந்தன்
யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் வடக்கு கிழக்கு மக்களினால் மெய்யான நல்லிணக்கத்தை அவதானிக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றில் நேற்றய தினம் ஆற்றிய…
Read More » -
Home
இன்றைய குறள் (005) 11 June 2016
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. கலைஞர் உரை: இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை…
Read More »