srilanka
-
Corona Upadte
Corona Update:தனியார் துறையினருக்கும் நாளை விடுமுறை
கொரோனா வைரஸ் நாட்டில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை கருத்திற்கொண்டு தனியார் துறையினருக்கும் நாளை (திங்கட்கிழமை) அரச விடுமுறை தினமாக அமுல்ப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இந்த தீர்மானம்…
Read More » -
இலங்கை
அரச ஊழியர்களுக்கு விரைவில் இலவச விமானச் சீட்டு
அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரயில் வொரன்ட் சலுகைக்கு மாற்றீடாக இலவச உள்ளூர் விமானப் பயணச் சீட்டு வழங்குவதற்கான நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பிலான பிரேரணை வெகு விரைவில்…
Read More » -
இலங்கை
அமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது
வெறுமனே அமைச்சர்களின் உறுப்பினர்களை அதிகரிப்பதற்காக தனியான ஒரு உறுப்பினரை சேர்த்துக் கொண்டு தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு தாம் ஒரு போதும் ஆதரவு வழங்கப் போவதில்லையென தமிழ் தேசியக்…
Read More » -
இலங்கை
தேர்தலை நடாத்த தயார் என்கிறார் மஹிந்த தேசப்பிரிய!
தேர்தலை காலம் தாழ்த்த வேண்டிய தேவை தமது ஆணைக்குழுவிற்கு இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சில மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் நிறைவடைந்துள்ளமை…
Read More » -
இலங்கை
இன்றைய தினமும் பணிப்புறக்கணிப்பு
தீர்வு கிடைக்காததன் காரணமாக இன்றைய தினமும் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தொடருந்து தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. வேதன பிரச்சினையை முன்னிறுத்தி நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி முதல் தொடருந்து…
Read More » -
இலங்கை
‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’
அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் தமது போராட்டத்துக்குரிய தீர்வு கிடைக்க வில்லையெனவும் தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது எனவும் ரயில்வே பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட…
Read More » -
Cricket
இலங்கை அணியில் மீண்டும் மலிங்க?
இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க எமது அவதானிப்பில்தான் இருக்கிறார் என்று இலங்கையின் துடுப்பாட்டப் பயிற்சியாளர் திலான் சமரவீர தெரிவித்துள்ளார். ஆனால் அவர் எதிர்வரும்…
Read More » -
இலங்கை
வவுனியா சதொசவில் வாங்கிய சீனியில் யூரியா கலந்துள்ளதால் அதனை பயன்படுத்த வேண்டாம்
வவுனியா நகரத்தில் உள்ள சதொச விற்பனையகத்தில் விற்கப்பட்ட சீனியில் யூரியா கலந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வவுனியா நகர சதொச விற்பனையகத்தில் நேற்று சீனியை கொள்வனவு செய்த பொதுமக்கள்…
Read More » -
இலங்கை
யாழில் கிராமசேவகருக்கு வாள் முனையில் அச்சுறுத்தல்
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிழக்கு கிராமசேவகர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டதுடன், அவரது அலுவலகம் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. வாள்கள் கம்பிகளுடன் நேற்று பட்டப்பகலில் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல்…
Read More » -
Home
வடசென்னை படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம்.
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் புதிய படம் ‘வடசென்னை’. இப்படத்தின் அறிவிப்புகள் வெளியிடப்பட்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இந்நிலையில், இன்று இப்படத்தின்…
Read More »