sangunatham
-
இலங்கை
யாழில் கிராமசேவகருக்கு வாள் முனையில் அச்சுறுத்தல்
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிழக்கு கிராமசேவகர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டதுடன், அவரது அலுவலகம் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. வாள்கள் கம்பிகளுடன் நேற்று பட்டப்பகலில் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல்…
Read More » -
Home
வடமராட்சி அல்வாய் பகுதியில் கத்திக்குத்து; இளைஞன் பலி
வடமராட்சி அல்வாய் பகுதியில் இடம்பெ ற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் அல்வாய் வடக்கைச்…
Read More » -
Headline
லண்டன் தாக்குதல் குறித்த முக்கிய தகவல்களின் தொகுப்பு
லண்டன் பிரிட்ஜில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல்தாரிகள் மூன்று பேரை போலிஸார் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த 48 பேர் மருத்துவமனைகளில்…
Read More » -
Home
எந்த நடவடிக்கையும் இல்லாமல் இனப் பிரச்சினை தீருமா?
அரசியலமைப்புச் சீர்திருத்தம் அமுலாக்கும் போது எல்லாப் பிரச்சினையும் தீர்ந்து விடும் என்பது நல்லாட்சியின் கருத்து. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நம்புகிறது. ஆனால் அரசியல் அமைப்புச் சீர்திருத்தத்தின்…
Read More » -
Home
வடசென்னை படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம்.
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் புதிய படம் ‘வடசென்னை’. இப்படத்தின் அறிவிப்புகள் வெளியிடப்பட்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இந்நிலையில், இன்று இப்படத்தின்…
Read More » -
Home
இலங்கையின் முக்கிய பகுதிகளில் அடுத்தடுத்து பற்றும் தீ – வலுக்கும் சந்தேகங்கள்
இன்றயதினம் கொழும்பு துறைமுகத்தில் இந்தியா செல்ல தயாரான நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீப்பற்றிகொண்டது. எனினும் தீயணைப்புப்படையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தபோதிலும் தீக்கான காரணம்…
Read More » -
Home
இதயம் இல்லாமல் 555 நாட்கள் வாழ்ந்த வாலிபர்!
நம் உடலில் கை, கால், மூளை, நுரையீரல் முதலான அனைத்து உறுப்புகளுக்குமே ஒரே சீராக ரத்தத்தை உந்தித்தள்ளி, நம்மை இயக்கி வரும் இயந்திரமே இதயம்தான். இதயம் இல்லாமல்…
Read More » -
Home
அமெரிக்கப்படை தாக்குதல் ஐ.எஸ் தலைவர் பலி?
பாக்தாத்: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர், அபு பக்கர் – அல் பாக்தாதி, அமெரிக்க கூட்டுப் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய நாடுகளான ஈராக்…
Read More » -
Home
சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் இருந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட தமிழர்கள் சாட்சியமளிக்க தயார். யஸ்மின் சூகா – சங்குநாதம் செய்திப்பிரிவு
இலங்கையில் நடந்த யுத்த குற்றங்கள் மற்றும் சித்திரவதை சம்பந்தமான யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு சாட்சியமளிப்பதற்கு, சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் இருப்பதோடு தமது அடையாளங்கள் பாதுகாக்கப்படும் எனும் உத்தரவாதம் இருந்தால்…
Read More » -
Home
இன்றைய குறள் (006) 12 June 2016
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். கலைஞர் உரை: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான…
Read More »