jaffna news
-
யாழ்ப்பாணம்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு!
உயிரோடு கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே? எனக் கேட்டுப் போராடும் உறவுகளுக்கு ஆதரவாக மறைக்கப்படும் நீதியை வெளிப்படுத்தக் கோரி எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் கச்சேரி…
Read More » -
யாழ்ப்பாணம்
-
இலங்கை
யாழில் 20 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் சொத்துக்களை சேதமேற்படுத்திய சம்பங்கள் தொடர்பில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் , கோப்பாய் , சுன்னாகம் மற்றும்…
Read More » -
இலங்கை
கொழும்பிலிருந்து யாழ். சென்ற வான் கிளிநொச்சியில் விபத்து; இருவர் பலி
கிளிநொச்சி ஏ 9 வீதி இயக்கச்சி பகுதியில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன்…
Read More » -
Home
வடமராட்சி அல்வாய் பகுதியில் கத்திக்குத்து; இளைஞன் பலி
வடமராட்சி அல்வாய் பகுதியில் இடம்பெ ற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் அல்வாய் வடக்கைச்…
Read More » -
Home
எந்த நடவடிக்கையும் இல்லாமல் இனப் பிரச்சினை தீருமா?
அரசியலமைப்புச் சீர்திருத்தம் அமுலாக்கும் போது எல்லாப் பிரச்சினையும் தீர்ந்து விடும் என்பது நல்லாட்சியின் கருத்து. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நம்புகிறது. ஆனால் அரசியல் அமைப்புச் சீர்திருத்தத்தின்…
Read More » -
Headline
நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலை பீடங்கள் இயங்காது!
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலை பீடங்கள் இயங்காது என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த…
Read More » -
Headline
கொட்டும் மழையிலும் மணவர்களால் ஏ-9 வீதி முற்றுகை
கடந்த வியாழக்கிழமை இரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாணவர்களின் கொலைக்கு நீதி கோரி, யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை முற்றுகைப் போராட்டம்…
Read More » -
Home
இன்றைய குறள் (014) 22 June 2016
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். கலைஞர் உரை: மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும். மு.வ…
Read More » -
Home
சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் இருந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட தமிழர்கள் சாட்சியமளிக்க தயார். யஸ்மின் சூகா – சங்குநாதம் செய்திப்பிரிவு
இலங்கையில் நடந்த யுத்த குற்றங்கள் மற்றும் சித்திரவதை சம்பந்தமான யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு சாட்சியமளிப்பதற்கு, சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் இருப்பதோடு தமது அடையாளங்கள் பாதுகாக்கப்படும் எனும் உத்தரவாதம் இருந்தால்…
Read More »