உலகம்
-
அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு 150,000 கடந்தது: நோய்தொற்றும், சாவும் மீண்டும் அதிகரிக்கும் அச்சம்
அமெரிக்காவில் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுதான் உலகிலேயே ஒரு நாடு கோரோனாவில் சந்தித்த மிக அதிகபட்ச உயிரிழப்பாகும்…
Read More » -
கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றி பெறும் – ட்ரம்ப் நம்பிக்கை
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி சோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளர். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இரண்டு அமெரிக்க…
Read More » -
26 வகையான கொரோனா தடுப்பூசிகளில் 4 பாதுகாப்பானவை
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுவரும் 26 வகையான கொரோனா தடுப்பூசிகளில் 4 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என பரிசோதனையில் நிரூபணமாகியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின் தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்திவரும் கொரோனா…
Read More » -
முகக்கவச எதிர்ப்புப் பேரணிகள்!
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதில் முகக்கவசங்களின் செயற்திறனைப் பற்றி கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், கட்டாய முகக்கவசக் கொள்கைகளை தீர்மானிக்கும் பேரணிகள் பல கனேடிய நகரங்களில்…
Read More » -
கொரோனா தடுப்பூசி – முதல் சுற்றில் சாதகமான முடிவு
பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கோரோனா தடுப்பூசி, மனிதர்களின் உடலில் எந்த தீய விளைவுகளையும் ஏற்படுத்தாததுடன், கோரோனாவை எதிர்த்துப் போராட மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவது முதல்…
Read More » -
காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை- 3 பயங்கரவாதிகள் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீர்- குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். குல்காம் மாவட்டம்- நாகநாத் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக…
Read More » -
பொலிவியா ஜனாதிபதி ஜீனைன் ஏயெஸ்க்கு கொரோனோ!
பொலிவியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியான ஜீனைன் ஏயெஸ்க்கு (Jeanine Añez) கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,…
Read More » -
தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு!
தென்கொரிய தலைநகரான சியோல் நகரின் மேயர் பார்க் ஒன் சூன் (Park Won-soon) மாயமான நிலையில், அவர் தற்போது சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏழு மணி…
Read More » -
கொரோனாவால் உயிரிழந்து புதைக்கப்பட்ட பழங்குடியின தலைவரின் உடலால் நடந்த களேபரம்..!
ஈக்வடார் நாட்டில் உள்ள அமேசான் பழங்குடிகள் கொரோனாவால் உயிரிழந்த தங்கள் தலைவரின் உடலை திரும்பித்தரக்கோரி ராணுவ வீரர்கள் உள்பட 6 பேரை கடத்திச்சென்றனர். இதனால், புதைத்த உடல்…
Read More » -
இந்தோனேஷியா, சிங்கப்பூரில் நிலநடுக்கங்கள்!
இந்தோனேஷியா மற்றும் சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பதிவாகியுள்ளன. இந்தோனேஷியாவில், சிமராங் பகுதியில் இருந்து வடக்கே 142 கிலோமீற்றர் தொலைவில் மையங்கொண்டிருந்த நிலநடுக்கம் 6.3…
Read More »