Recent
-
வீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் உணவருந்திக்கொண்டிருந்த சிறுவன் பலி
கிளிநொச்சி தொண்டமான்நகர் பகுதியில் இன்றுகாலை தற்காலிக வீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் உணவருந்திக்கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் பலியாகியுள்ளான். கடந்த அரசின் காலத்தில் வீட்டுத்திட்டம் கிடைத்தும் அதனை…
Read More » -
முன்னணியின் பதவிகளிருந்து தூக்கி வீசப்பட்ட மணி!
தமிழ் அரசியலில் இளைஞர்களால் கவர்ந்து இழுக்கப்பட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்க கட்சியின்…
Read More » -
திருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா!
திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு 2 மாதங்களில் கொரோனா உறுதியாகியிருப்பதாக தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். திருப்பதியில் ஊடகங்களுக்கு கருத்து…
Read More » -
தேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே?
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை…
Read More » -
ரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு!
யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் சிலை வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன், நடந்து முடிந்த…
Read More » -
நாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பு!
வரலாற்றுச் சிறப்பு மிக்க களனி ரஜமஹா விகாரையில் இன்று ( ஓகஸ்ட் 9) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றார். இதன்மூலம்…
Read More » -
நாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்
பாடசாலைகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு அமைய கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய…
Read More » -
நான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியளவில் இலங்கையின் பிரதமராக நான்காவது தடவையாக பதவியேற்க உள்ளார். களனி ரஜமஹா விகாரையில்…
Read More » -
நாடுமுழுவதும் 6 சதவீத வாக்குகள் நிராகரிப்பு!
2020 நாடாளுமன்றத் தேர்தலில் 6 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. தேர்தலில் வாக்களிப்பட்ட 12,343,302 வாக்குகளில், 744,373 வாக்குகள்…
Read More » -
கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
டுபாயில் இருந்து 191 பேருடன் பயணித்த விமானம் கேரளாவில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. குறித்த விமானத்தில் இருந்து பெரும்பாலானோர் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்களில்…
Read More »