இந்தியா
-
திருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா!
திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு 2 மாதங்களில் கொரோனா உறுதியாகியிருப்பதாக தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். திருப்பதியில் ஊடகங்களுக்கு கருத்து…
Read More » -
கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
டுபாயில் இருந்து 191 பேருடன் பயணித்த விமானம் கேரளாவில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. குறித்த விமானத்தில் இருந்து பெரும்பாலானோர் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்களில்…
Read More » -
வைத்தியசாலையில் தீ விபத்து: 8 பேர் உயிரிழப்பு
குஜராத் மாநிலம்- அகமதாபாத்தின் நவரங்கபுரா பகுதியிலுள்ள வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. குறித்த வைத்தியசாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை…
Read More » -
ஸ்ரீநகர் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு அமுல்!
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைவதையொட்டி ஸ்ரீநகர் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தடை உத்தரவு இன்றும்…
Read More » -
துப்பாக்கிச் சூட்டில் ஊடகவியலாளர் உயிரிழப்பு – 09 பேர் கைது
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடு வீதியில் வைத்து சுடப்பட்ட ஊடகவியலாளர் விக்ரம் ஜோஷி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இவரது கொலையுடன் தொடர்புபட்டதாக 09 பேர்…
Read More » -
திருப்பதியில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு
திருப்பதியில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஓகஸ்ட் 5 ஆம் திகதி வரை 15…
Read More » -
அமிதாப், அபிஷேக் பச்சான்களுக்கு கொரோனோ!
இந்தியாவின் பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று நேற்று (சனிக்கிழமை) உறுதிசெய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து இருவரும்…
Read More » -
திருச்சியில் 14 வயதுச் சிறுமி எரியூட்டப்பட்டு கொலை!
திருச்சி மாவட்டம், சோமரசம் பேட்டை அருகில் 14 வயது சிறுமி எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சோமரசம் பேட்டைக்கு அருகிலுள்ள அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த கங்காதேவி என்ற சிறுமியே…
Read More » -
‘கொரோனா ‘நெகட்டிவ்’ ரிப்போர்ட்… வெறும் ரூ.2,500 மட்டும் தான்!” – ’கூவிக்கூவி விற்கும்’ தனியார் மருத்துமனை!
இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நெகட்டிவ் என ரிப்போர்ட் தருவதற்கு ரூ.2500 வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து மருத்துவமனையின் உரிமம் ரத்து…
Read More » -
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் 4 ஆயிரத்து 329 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அங்கு 2…
Read More »