தேங்காய் தோட்டமொன்றில் தேங்காய் திருடச் சென்றவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அந்நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் வெலிவேரி – இம்புல்கொட பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More »இலக்கியம்
கடத்தப்பட்டோர், காணாமல்போனோர்களது குடும்பத்தாரின் ஒப்பாரி மற்றும் அழுகுரலை நிறுத்துவதற்கான தீர்க்கமானதொரு முடிவினை நல்லாட்சி அரசாங்கம் எடுப்பதற்கான அழுத்ததைக் கொடுப்பதற்குச் சமாதானம் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு (பி.எ.பி.டி)…
Read More »நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக 125 கடைகளில் 225 மில்லியன் ரூபா சொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளது என கரைச்சி பிரதேச…
Read More »ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டரை படம் பிடித்த நபரொருவர் கைதுசெய்யப்படுள்ளார். குறித்த ஹெலிகொப்டர் பம்பலபிட்டிய பொலிஸ் மைதானத்தில் தறையிறங்கும் போது கைதுசெய்யப்பட்ட நபர் படம் பிடித்துள்ளார்.…
Read More »புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நான் சாவடைவதற்குள் காணாமல் ஆக்கப்பட்ட எனது மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் ஆகியோரைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என்று மக்ஸ்வெல் பரணகம தலை மையிலான ஜனாதிபதி ஆணைக்…
Read More »இலங்கையில் பெண்கள் மத்தியில் மதுபான பாவனை அதிகரித்தள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்தக்கொண்டு உரையாற்றுகையியே அவர் இவ்வாறு…
Read More »உடுவில் மகளீர் கல்லூரி பெற்றோர்கள் இடையிலான கலந்துரையாடல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளதாக தெரிவித்து உள்ளனர். இது குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கையில் , உடுவில்…
Read More »தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அங்கியைக் களைந்து விட்டு சுத்தமான கையுடன் அரங்கத்திற்கு வருமாறு தமிழ் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி எதிர்க்கட்சித்தலைவர் இரா.…
Read More »வட மாகாணத்தில், புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சருக்கு உத்தரவிடுமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (05), அடிப்படை…
Read More »நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்புக்களை கருத்திற்கொண்டு, ஆலயச்சூழலில் 500 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 25 பாதுகாப்பு…
Read More »