அவளுக்கு தெரியாமலிருப்பது ஒன்றுமட்டுமே!!! அவளுக்கு… பசிக்கு உணவு, தாகத்துக்கு தண்ணீர்,…
Read More »கவிதை
இனியாவது கடந்த காலச் செருப்புக்களைக் கழற்றி எறிவோம் எதிர்காலத்திற்கான சிறகுகளைச் சேகரிப்போம்! தோள்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் தோல்விகளை நாம் துரத்தியடிப்போம்! தகுதியுடையவர்களைத் தேடி வந்து சேராவிட்டால்…
Read More »உதடுகளை நினைவூட்டியபடி புகைந்துகிடக்கும் ஒரு சுருட்டின் துண்டைப்போல நிலத்தில் இன்னமும் இருக்கிறது அந்த வீடு அசைவுகளை இழந்த மரங்கள் சுற்றி நிற்கின்றன வீசும் காற்றின் வாசம் இப்படியாக…
Read More »பல திசைகளில், பல தசாப்தங்களாக போராடினார்கள்.. பல நியாயங்களையும் பல கோரிக்கைகளையும் முன் நிறுத்தினார்கள்.. பல தியாகங்களையும் பல அழிவுகளையும் தாங்கி நின்றார்கள் அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டு அவர்கள்…
Read More »அவசரமாக கிளம்பியதால் சரியாக உலர்த்தா கூந்தல்… முதுகுரசி கீழிறங்குகிறது வியர்வை பூச்சியொன்று… தோள்வலிக்க தாங்கிப்பிடித்த கம்பியில் விரல்களை அழுந்தப் பற்றியிருந்தது முரட்டுக்கரமொன்று… புட்டத்தை தடவிக்கொண்டிருந்தது வேறொருவன்…
Read More »விலைமாது விடுத்த கோரிக்கை..! ராமன் வேசமிட்டிருக்கும் பல ராட்சசனுக்கு என்னை தெரியும். பெண் விடுதலைக்காக போராடும் பெரிய மனிதர்கள் கூட தன் விருந்தினர் பங்களா விலாசத்தை தந்ததுண்டு.…
Read More »அடையாளம் இப்படி ஒரு அடையாளம் ஆம் என்னவன் தான் ஒருநாளும் மந்திர வார்த்தைகளை பிரயோகிக்காதவன் தந்திர நெடியை அறிந்திடாதவன் என் சிரிப்பொலியை நெஞ்சில் ஏந்துபவன் விழித்திரையில் என்னை…
Read More »இரவை ஒளியாக்கும் நிலவோ இவள் மண்ணை மணமாக்கும் மழையோ இவள் வருடத்தை நகர்த்தும் நேரமோ இவள் உயிரை உருகவைக்கும் அன்போ இவள் நெஞ்சின் வழியே கண்ணீர் வழிகிறதே…
Read More »முழுக்க முழுக்க இது என் கற்பனையே (தளபதி இராவணன் போல்) எனக்கு மிகவும் பிடித்த நண்பர்கள் கர்ணன் துரியோதனன் அவர்களுக்கு சமர்பிக்கிறேன் ~இந்த கர்ணன் துரியோதனன் இன்றும்…
Read More »