Raj
-
Home
முன்னணியின் பதவிகளிருந்து தூக்கி வீசப்பட்ட மணி!
தமிழ் அரசியலில் இளைஞர்களால் கவர்ந்து இழுக்கப்பட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்க கட்சியின்…
Read More » -
Recent
திருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா!
திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு 2 மாதங்களில் கொரோனா உறுதியாகியிருப்பதாக தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். திருப்பதியில் ஊடகங்களுக்கு கருத்து…
Read More » -
Home
தேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே?
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை…
Read More » -
Home
ரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு!
யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் சிலை வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன், நடந்து முடிந்த…
Read More » -
Home
நாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பு!
வரலாற்றுச் சிறப்பு மிக்க களனி ரஜமஹா விகாரையில் இன்று ( ஓகஸ்ட் 9) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றார். இதன்மூலம்…
Read More » -
Home
நாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்
பாடசாலைகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு அமைய கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய…
Read More » -
Recent
நான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியளவில் இலங்கையின் பிரதமராக நான்காவது தடவையாக பதவியேற்க உள்ளார். களனி ரஜமஹா விகாரையில்…
Read More » -
Election
நாடுமுழுவதும் 6 சதவீத வாக்குகள் நிராகரிப்பு!
2020 நாடாளுமன்றத் தேர்தலில் 6 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. தேர்தலில் வாக்களிப்பட்ட 12,343,302 வாக்குகளில், 744,373 வாக்குகள்…
Read More » -
Home
கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
டுபாயில் இருந்து 191 பேருடன் பயணித்த விமானம் கேரளாவில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. குறித்த விமானத்தில் இருந்து பெரும்பாலானோர் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்களில்…
Read More » -
Recent
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது
புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக, ஏக பிரதிநிதிகளாக வாதிடுவதற்கு உரிமையுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இனி கூறமுடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில்…
Read More »